Trailer
புதிய பதிவர்கள்
நல்ல விபத்து!: சில குறிப்புகள்- பெரு. விஷ்ணுகுமார் கவிதை குறித்து வே. நி. சூர்யா
வே. நி. சூரியா இன்று இறப்பது அவ்வளவு விசேசம் 1 வீடுதிரும்ப நேரமானதால் எல்லோரின் முகமும் பதற்றமாக இருந்தது என்னை கண்டதும் ஆரத்தழுவிக்கொண்ட அப்பா போனவரு… read more
ப்ராஸ்ட்டின் ‘தி ரோட் நாட் டேக்கன்’ – கிளை பிரியும் வாசிப்புகள் – நம்பி கிருஷ்ணன்
நம்பி கிருஷ்ணன் ப்ராஸ்ட் எழுதிய கவிதைகளில் அதிக புகழ் பெற்ற கவிதை, நிச்சயம் அவரது ஆகச் சிறந்த கவிதைகளில் ஒன்றல்ல. மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட… read more
பேராசிரியர் கி. நடராசனின் ‘கம்பனும் ஷேக்ஸ்பியரும்’- ரா. கிரிதரன் நூல் மதிப்பீடு
ரா கிரிதரன் கம்பராமாயணத்தைப் பற்றிய திறனாய்வு புத்தகங்கள் நிறைய இருந்தாலும், உலக இலக்கியத்தை ஒப்பிட்டு ஆய்வு நூலை முதலில் எழுதியவர் வ.வே.சு ஐயர். அவரத… read more
ரமேஷ் பிரேதனின் ‘சாராயக்கடை’: வான்மதி செந்தில்வாணன் அறிமுகம்
வான்மதி செந்தில்வாணன் தொகுப்பு _ சாராயக்கடை ஆசிரியர் _ ரமேஷ் பிரேதன் வெளியீடு _ உயிர்மை மரக்கிளையில் தானாகக் கனிந்த கனியின் சுவையானது அவற்றைப் பதப்படு… read more
எம். கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’- வெ. சுரேஷ் விமரிசனம்
எம்.கோபாலகிருஷ்ணன் அவர்களை தியாகு புத்தக நிலைய நண்பர்கள் ஒரு நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் சொல்வனம் இதழுக்காக ஒரு பேட்டி எடுத்தோம். அப்போதே, அவரது R… read more
தாகூரின் ‘பிறை நிலா’- என்னும் பிள்ளைக்கவி – 2: வண்ணமயமான எண்ணச்சிதறல்கள் – மீனாக்ஷி பாலகணேஷ்
மீனாட்சி பாலகணேஷ் குழந்தை பின்னும் இரட்டைவலை! (ரவீந்திரநாத் தாகூர் கவிதைகள்– பிறைநிலா (Crescent Moon) எனும் கவிதைத் தொகுப்பிலிருந்து) ஒரு சின்னஞ்சிறு… read more
சூஃபிசம் வழிந்தோடும் அனார் கவிதைகள் ♪ ~ஏ.நஸ்புள்ளாஹ் ~
ஏ. நஸ்புள்ளாஹ் அனாரின் “எனக்கு கவிதை முகம்”கவிதைத் தொகுதியை 2007 இல் வாசித்த அனுபவம் எனக்கு உண்டு. நான் வாசித்த போது அத்தொகுப்பின் அனைத்து… read more
அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: ஆப்பிளுக்கு முன் – சரளா முருகையன்
அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை, முற்போக்காளர்களிலிருந்து பிற்போக்காளர்கள் வரை, காந்தியவாதிகளும் கோட்ஸே… read more
அழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: இமைக்கணம் – டி. கே. அகிலன்
அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 உணவே மருந்து என்றொரு கூற்றுண்டு. உடலை வருத்தாமல் அதை மகிழ்விக்கும் உணவை உண்பவர்களுக்கு வேறு மருந்து தேவையில்லை.… read more
அன்பெனும் ஒட்டுவாரொட்டி… (லா.ச.ரா-வின் “பாற்கடல்” சிறுகதையை முன்வைத்து…) – வெங்கடேஷ் சீனிவாசகம்
– வெங்கடேஷ் சீனிவாசகம் – அப்பா இறந்தபோது எனக்கு வயது பதினொன்று. பக்கத்து ஊர் சென்னம்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிரு… read more
அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: When the River sleeps – ரமேஷ் கல்யாண்
அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 When the River sleeps – “நதி உறங்கும்போது” என்ற ஈஸ்டரின் கிரெ எழுதிய தி ஹிந்து இலக்கிய பரிசு (2015) பெற்ற… read more
அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: நிழலின் தனிமை – ஜெயன் கோபாலகிருஷ்ணன்
அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 நான் பன்னிரண்டாம் வகுப்பு படித்த பொழுது ஒரு முறை ஒரு பெண்ணை கிண்டல் செய்ததாக அவளின் காதலன் என்னையும் என்… read more
அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: கொற்றவை – கமல தேவி
அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 பெருங்கனவின் வெளி நாவல் :கொற்றவை எழுத்தாளர் :ஜெயமோகன் கதைகேட்கத் துவங்கிய கணத்தில் விழித்தலில் கனவு கைகூடும் மா… read more
அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: யாமம் – மகேந்திரன்
அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 இரவின் கதை கரீமின் குடும்பத்திற்கு பக்கீர் கனவில் வந்து யாமம் தயாரிக்கும் கலையை கற்றுத் தருகிறார். கனவு கூட ஒருவ… read more
நூல் மதிப்பீடு : காச்சர் கோச்சர் – கடலூர் சீனு
கடலூர் சீனு குருதி… நீரினும் அடர்த்தியானது. …….நாவலிலிருந்து….. சில வருடங்கள் முன்பு கடலூரில் நடந்த சம்பவம். சுனாமி அழிவு நடந்… read more
செல்வசங்கரனின் ‘பறவை பார்த்தல்’
வான்மதி செந்தில்வாணன் கவிஞன் என்பவன் காலம் முழுக்க மனதில் கருவைச் சுமந்து திரிவதோடு, தன் கருவை ஊட்டமுடன் உருப்பெறச்செய்து , பிரசவித்து, சிலாகித்து மகி… read more
ஊர் சுற்றி – யுவன் சந்திரசேகர்
கடலூர் சீனு கப்பலில் பணிபுரியும் நண்பர் அழைத்திருந்தார். புவியில் நான் நிற்கும் நிலப்பரப்பின் நேர் பின்பக்கம், எங்கோ கடல்பகுதியில் மிதந்து கொண்டிருந்த… read more
அகரமுதல்வனின் ‘பான் கீ மூனின் ருவாண்டா’ – நரோபா
நரோபா உருவாகி வரும் புதிய அலை ஈழ எழுத்துக்களில் அகரமுதல்வனும் ஒரு முகம். 1992ஆம் ஆண்டு பிறந்த அகரமுதல்வன் இறுதிகட்ட போருக்கு சாட்சியாக இருந்தவர். இது… read more
அப்பா ஹோ – உர்சுலா லெ குவின் (தமிழாக்கம் – மைத்ரேயன்)
(தமிழாக்கம் – மைத்ரேயன்) நான் ஹோமரைப்[1] பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். அவருடைய இரண்டு புத்தகங்களும் இரண்டு அடிப்படை அதிபுனைவுக் கருக்களைக் கொண்டவை… read more
சார்வாகன் சிறுகதை குறித்து: யானை திரும்பவும் செத்தது- நரோபா
நரோபா ஏப்ரல் மாத ‘மரப்பாச்சி இலக்கிய கூடுகை’யை வழக்கமான காவேரி மருத்துவமனை வளாகத்திலிருந்து மாற்றி எங்காவது வெளியே வைத்துக் கொள்ளலாம் என்றொரு யோசனை து… read more
