Trailer
டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மனு ஸ்மிருதியை பகிரங்கமாக எரித்தது ஏன் ?
டிசம்பர் 25, 1927 அன்று, அண்ணல் அம்பேத்கர் தலைமையில் மனு ஸ்மிருதி எரிக்கப்பட்ட வரலாற்று பின்னணியை விளக்குகிறது இக்கட்டுரை. படியுங்கள்.. பகிருங்கள்...… read more
கீழடி அகழாய்வும் அதன் முக்கியத்துவமும் – CCCE அரங்கக்கூட்ட செய்தி – படங்கள்
நவம்பர் 02, 2019 அன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பேராசிரியர்கள் வீ. அரசு மற்றும் இராசவேலு ஆகியோர் பங்கேற்ற அரங்குக்கூட்டத்தின் செய்தி மற்றும் ப… read more
மக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை ! புதிய ஜனநாயகம் நவம்பர் இதழ் !
இந்த ஆண்டு தீபாவளி போனசாக தொழிலாளி வர்க்கத்துக்கு வேலையிழப்பு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலாளிகளுக்கும், பங்குசந்தை சூதாடிகளுக்கும் வரிக்குறைப்பு… read more
கீழடி : பாஜக -விற்கு பேரிடி ! புதிய கலாச்சாரம் நூல்
ஆரிய - வேத - சமஸ்கிருத போலி மேட்டிமைத் திமிரை உடைத்தெறிவதற்கான கருத்தியல் ஆயுதக் கிடங்காக இந்த வெளியீடு உங்களுக்குப் பயன்படும். The post கீழடி : பாஜக… read more
பொதுவுடைமையை நேசித்த பெரியார்!
பெரியாரை வெறும் கடவுள் மறுப்பாளராகப் பார்த்த சமூகம் இன்று அவரை ஒரு மக்கள் தலைவராக பார்ப்பது மட்டுமல்ல அவரது தொண்டு இனியும் தேவை என 69 சதவிகித மக்கள… read more
கேள்வி பதில் : இந்தியாவில் கிறிஸ்தவ மதம் எப்படி காலூன்றியது ?
இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தின் வரலாறு குறித்து “கண்ணை மறைக்கும் காவிப் புழுதி” நூலின் ஒரு அத்தியாயம் விரிவாக விளக்குகிறது. அதையே இங்கு கொஞ்சம் சுருக்கி… read more
கேள்வி பதில் : இன்றைய இந்தியாவில் பார்ப்பனியத்தின் செல்வாக்கு உள்ளதா ?
இந்தியாவில் இன்றும் பார்ப்பனியம் எப்படி கோலோச்சுகிறது என்ற கேள்விக்கு, ஆதாரங்களோடு பதிலளிக்க முனைகிறது இந்த கேள்வி பதில் பகுதி... The post கேள்வி பதி… read more
திருக்குறள் – புகழ்பெற்ற பழைய உரையாசிரியர்களின் உரைகள் PDF வடிவில் !
திருக்குறளின் சிறப்புமிக்க எல்லா பழைய உரைகளையும் முழுமையாக மகாவித்துவான் தண்டபாணி தேசிகர் தன்னுடைய குறிப்புகளுடன் எழுதியதை தருமபுர ஆதினம் 3 தொகுதிகளாக… read more
மந்திரம் கூறி மக்களை மிரட்டும் ஆரியம் !
விளைநிலத்துக் களைபோலத் தமிழகத்திலே தோன்றி, வீறு கொண்டோரை விம்மிடச் செய்துவிட்டதும் ஆரியமே! ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... இறுதிப் பகுதி ! T… read more
பெண்ணுரிமைக்கு எதிரான ஆரியர் கொள்கை !
ஆண் பிள்ளைகளைப் பெறுவதற்காக, ஒரு பிள்ளை பெறும் கருவியாக எண்ணியே பெண்களை ஆரியர் திருமணம் செய்து கொண்டனர் ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம்… read more
இராமனும் கிருஷ்ணனும் ஆரிய ஆதிக்கத்தை நிலைநிறுத்த வேலை செய்தவர்கள் !
ஆரியப் புரோகிதர்கள் யுத்த வீரர்கள் இல்லாவிட்டாலும் மிகவும் சக்தி உடையவர்கள் ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 19. The post இராமனும் கி… read more
தமிழகம் : சாதிவெறியர்களின் சொர்க்கபூமியாகிறது !
வட இந்திய மாநிலங்களில் முசுலீம்கள் மீது கொலைவெறித் தாக்குதல்களை நடத்துவதற்கு, அவர்கள் முசுலீம்கள் என்ற ஒரு காரணமே போதுமானது. அது போலவே தமிழகத்தில் தாழ… read more
உயர்சாதியினரால் நிரம்பிய ஊடக செய்தி அறைகள் !
தொலைக்காட்சிகளில் விவாத தொகுப்பாளர்களும் விவாதங்களில் பங்கேற்பாளர்களும் உயர்சாதியினராக இருக்க, செய்தி இணையதளங்களில் பெயருடன் எழுதப்பட்டும் 72% கட்டுரை… read more
தமிழ் எழுத்துக்களில் கூட நால் வர்ண சாதிப் பிரிவினை !
‘ல, வ, ற, ன' என்ற நான்கு வைசிய எழுத்துக்களாம். ‘ழ, ள' என்பன சூத்திர எழுத்துக்களாம் ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 18. The post தமிழ… read more
10 % இடஒதுக்கீடு : திருச்சி – SBI வங்கி தலைமை அலுவலக முற்றுகை போராட்டம் !
சாதாரண மக்களுக்கு ஆண்டு வருமானம் ரூ 72 ஆயிரம்; ஆனால் உயர் சாதி பார்ப்பனர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ 8 லட்சம்; இருந்தாலும் அவர்கள் சட்டப்படி ஏழைகள் என்ற… read more
ஆரியர்க்குத் தமிழக வளத்தைச் சுவைக்க கிட்டிய வாய்ப்பு !
அன்றிலிருந்து இன்றுவரை ஆரியத் தொடர்பால் தமிழரின் வெற்றி இடம் பெறத் தகுதியற்ற அளவிற்குத் தமிழர் அறிவிழந்துள்ளனர் ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் .… read more
உன்னாவ் பாலியல் வன்முறை : பாதிக்கப்பட்ட பெண்ணைக் கொல்ல முயற்சி ?
உன்னாவ் பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண் சென்ற வாகனத்தை, பதிவு எண் மறைக்கப்பட்ட ஒரு லாரி மோதியது. இச்சம்பவத்தில் இருவர் மரணமடந்தனர். The post உ… read more
ஆரியப் பழக்க வழக்கங்களை ஏன் கட்டி அழுகிறீர் ?
கற்காலத்திலிருந்து நடைபெற்று வருகிற இந்தப் பழக்க வழக்கங்களை எப்படிக் கைவிடுவதென்று திராவிட மக்களிலே பலர் கூறுகின்றனர் ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை த… read more
சூத்திரப் பிள்ளையின் சிரார்த்தத்தால் பார்ப்பானுக்கு பரலோகப் பயன் இல்லையாம் !
ஸ்மிருதிகளில் கூறப்படும் நீதிகள் உண்மையில் நீதிகள் அன்று. அவை முழுவதும் அநீதிகளாகும் ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 15. The post சூ… read more
