Trailer
புதிய பதிவர்கள்
எழுத்தாளர் கார்த்திகைப் பாண்டியனுடன் ஒரு நேர்முகம் – நரோபா
பிறப்பு, வளர்ப்பு, படிப்பு, பணி, குடும்பம் பற்றி சுருக்கமான அறிமுகம். 1981-ல் மதுரையில் பிறந்தேன். மூன்று குழந்தைகள் இறந்த பின் வந்தவன் என்பதால் மண்ணி… read more
எழுத்தாளர் சி.எஸ்.கே. உடன் ஒரு நேர்முகம் – நரோபா
நரோபா பிறப்பு / குடும்பம் / படிப்பு / பணி பற்றி? கோவை சிங்காநல்லூரில் 1984ல் பிறந்தேன். ஆபரேஷன் ப்ளூஸ்டாருக்கு இரண்டு மாதங்கள் பின்; இந்திரா காந்தி ப… read more
அகரமுதல்வனின் ‘பான் கீ மூனின் ருவாண்டா’ – நரோபா
நரோபா உருவாகி வரும் புதிய அலை ஈழ எழுத்துக்களில் அகரமுதல்வனும் ஒரு முகம். 1992ஆம் ஆண்டு பிறந்த அகரமுதல்வன் இறுதிகட்ட போருக்கு சாட்சியாக இருந்தவர். இது… read more
புதிய குரல்கள்: எழுத்தாளர் அகரமுதல்வனுடன் ஒரு நேர்முகம் – நரோபா
நரோபா பிறப்பு /படிப்பு/ குடும்பம் பற்றி ? என்னுடைய மிகச்சிறிய வயதுகள் இடப்பெயர்விலேயே வளர்ந்தன.எறிகணைகள் வீழ்ந்து வெடிப்பதும், உலங்குவானூர்திகள் மேலிர… read more
சார்வாகன் சிறுகதை குறித்து: யானை திரும்பவும் செத்தது- நரோபா
நரோபா ஏப்ரல் மாத ‘மரப்பாச்சி இலக்கிய கூடுகை’யை வழக்கமான காவேரி மருத்துவமனை வளாகத்திலிருந்து மாற்றி எங்காவது வெளியே வைத்துக் கொள்ளலாம் என்றொரு யோசனை து… read more
கார்த்திக் பாலசுப்ரமணியனுடன் ஒரு நேர்முகம் – நரோபா
நரோபா சொந்த ஊர், குடும்பம், குடும்பப் பின்னணி, படிப்பு, பணி பற்றி கார்த்திக் பாலசுப்ரமணியன்: பிறந்தது வளர்ந்ததெல்லாம் இராஜபாளையம். பெற்றோர்களுக்கும் இ… read more
விமர்சனக் கலை: எதிர்பார்ப்புகளும் சவால்களும் – நரோபா
நரோபா (விஷ்ணுபுரம் ஊட்டி காவிய முகாமில் மே 6 ஆம் தேதி ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம்) தேர்ந்த விமர்சகனின் இயல்புகள் எவை? விமர்சகனின் பங்களிப்புகள் எத்த… read more
தர்க்கமற்ற அபத்தத்தின் கலை: சுரேஷ்குமார இந்திரஜித்துடன் ஒரு நேர்காணல் – நரோபா
நரோபா பதாகை சிறப்பிதழுக்காக எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித்தை அவருடைய மதுரை இல்லத்தில் சந்தித்து ஒரு நாள் முழுக்க உரையாடினேன். சிறு சிறு ஒலிக் கோப்ப… read more
சந்திப்பும் சந்திப்பு நிமித்தமும் – நரோபா
நரோபா மலையக எழுத்தாளர் தெளிவத்தை ஜோசெப் அவர்களின் விஷ்ணுபுர விருது விழாவின் போது தான் முதன்முறையாக எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித்தைச் சந்தித்தேன்.… read more
சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ்: அறிமுக கட்டுரை- நரோபா
நரோபா ‘தற்செயல் என்பது ஒரு சொகுசு அல்ல, அது விதியின் மறுபக்கம், அதைத் தவிரவும் வேறேதோவும்கூட… மறு எல்லையில் தற்செயல் என்பது பூரண சுதந்திரம். தற்… read more
பாலசுப்ரமணியன் பொன்ராஜுடன் ஒரு நேர்முகம் – நரோபா
நரோபா பிறப்பு/ படிப்பு/ தொழில்/ குடும்பம் பற்றி : பாலா பொன்ராஜ்: எங்கள் சொந்த ஊர் உடுமலை அருகே, தூரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை தெரியும் வாளவாடி. ஆனால்… read more
பாலசுப்பிரமணியன் பொன்ராஜின் ‘துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை’யை முன்வைத்து – நரோபா
நரோபா ‘துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை’ அதன் வடிவமைப்பில், பொருளில் என எல்லாவற்றிலும், எனை வழமையான கதைப் புத்தகமாக நடத்தாதே, நான் கூடுதல் கவனத்தை கோ… read more
தந்தையைக் கொல்ல ஒரு பனிக்கத்தி – நரோபா குறுங்கதை
நரோபா பூமியின் நிழல் இருளாக கவிந்த, துணை வரும் நிழலும்கூட கைவிட்டு அகன்ற அந்தியின் காரிருளில் தனித்து நடக்கையில், அவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள்… read more
புதிய குரல்கள் – 4 : அனோஜன் பாலகிருஷ்ணனின் ‘’பச்சை நரம்பு’ சிறுகதை தொகுப்பை முன்வைத்து – நரோபா
நரோபா அனோஜன் பாலகிருஷ்ணன் தொண்ணூறுகளில் பிறந்து எழுத வந்த ஈழத்து எழுத்தாளர். ஈழத் தமிழுக்கு உட்கிடங்காகவே ஓசை நயமும் அழகும் இருப்பதாக எனக்கு ஒரு எண்ணம… read more
அருமருந்து – நரோபா குறுங்கதை
நரோபா பழுவேட்டையர் வங்கி வாசலில் தோளில் உலகைச் சுமக்கும் தகடு பொறித்த தனது பழைய ஹெர்குலஸ் மிதிவண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு கிடாரம் வருவதற்கா… read more
அனோஜன் பாலகிருஷ்ணனுடன் ஒரு நேர்முகம் – நரோபா
நரோபா ஊர்/ படிப்பு/ குடும்பம்/ வேலைப் பற்றி.. அனோஜன்: எங்கள் குடும்பத்தின் பூர்விகம் யாழ்ப்பாணப் பட்டிணம். எனக்கு ஓர் அண்ணாவும், இரண்டு அக்காக்களும் உ… read more
தூயனுடன் ஒரு நேர்முகம் – நரோபா
நரோபா உங்கள் ஊர், படிப்பு மற்றும் பணி பற்றி? தூயன்: நான் பிறந்தது அம்மாவின் ஊரான கோயம்புத்துாரில். பிறகு சிறுவயதிலேயே அப்பா வேலை காரணமாக தன் சொந்த ஊரா… read more
புதிய குரல்கள் – 3 : தூயனின் ‘இருமுனை’யை முன்வைத்து – நரோபா
நரோபா தூயன் நான் பிறந்த அதே 1986-ல் பிறந்தவர். எனவே, தொண்ணூறுகளின் இளமைக் கால நினைவுகளை மீட்டும் கதைகளோடு என்னால் தொடர்புபடுத்திக்கொள்ள முடிகிறது. தொண… read more
சுரேஷ் பிரதீப்புடன் ஒரு நேர்முகம் – நரோபா
நரோபா உங்களைப் பற்றிச் சில தகவல்கள் – .படிப்பு/ பூர்வீகம்/ வேலை/ குடும்பம் இப்படி… சுரேஷ் பிரதீப்: திருச்சியில் பொறியியல் பயின்ற நான்கு வர… read more
புதிய குரல்கள் 2 – சுரேஷ் பிரதீப்பின் ‘ஒளிர் நிழலை’ முன்வைத்து – நரோபா
நரோபா சுரேஷ் பிரதீப் தொண்ணூறுகளில் பிறந்தவர். எழுபதுகளிலும், எண்பதுகளின் முற்பாதியிலும் பிறந்து எழுத வந்தவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் சற்றே குறைந்… read more
