Trailer
புதிய பதிவர்கள்
சத்ரபதி 60
சந்திராராவ் மோருக்கு அந்த முட்டாளை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை. திமிரைக் காட்டினால் உடனேயே வாளால் வெட்டிச் சாய்க்கலாம். ஆனால் அற… read more
சத்ரபதி – 59
சந்திராராவ் மோரிடம் சிவாஜியின் தூதுவர்கள் இருவர் வந்திருப்பதாக வீரர்கள் தெரிவித்த போது அவன் தன் சகோதரனிடம் சிவாஜியைப் பற்றித் தான் பேசிக் கொண்டிர… read more
சத்ரபதி 58
திடீரென்று சந்திராராவ் மோர் முகத்தில் தெரிந்த மாற்றம் அவன் ஏதோ வஞ்சகமாக யோசிக்கிறான் என்பதை சிவாஜிக்கு உணர்த்தியது. ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள… read more
சத்ரபதி 57
சிவாஜியைச் சிறைபிடித்து வருவேன் அல்லது கொன்று கொண்டு வருவேன் என்று பாஜி ஷாம்ராஜ் பீஜாப்பூரில் இருந்து ஆயிரம் குதிரை வீரர்களுடன் கிளம்பி ஜாவ்லி ப… read more
சத்ரபதி நாவல் விமர்சனம்
சத்ரபதி நாவல் படித்து முடித்து எனக்கு வந்த முதல் விரிவான விமர்சனம் இது. நிறை, குறைகள், ரசித்தது, ரசிக்காதது இரண்டையுமே சேர்த்து ஒரு முழுமையான வ… read more
சத்ரபதி 56
ஷாஹாஜியின் கடிதத்தைப் படித்து முடித்த சிவாஜி தன் இதயத்தில் பெரிய பாறை அழுத்துவது போன்றதொரு கனத்தை உணர்ந்தான். அவன் தன் அண்ணனுடன் இருந்த நாட்கள்… read more
சத்ரபதி – 55
(இனிய பொங்கல் வாழ்த்துக்கள்) முஸ்தபாகான் சொன்னான். “இந்தக் கோட்டை எனக்கே சொந்தமானது சாம்பாஜி. இதில் உன் தந்தைக்கு எந்த உரிமையுமில்லை. உங்கள் படை… read more
சத்ரபதி 54
சிலருக்கு வெறுப்பை உமிழப் பெரிய காரணங்கள் தேவையில்லை. சிறிய காரணங்களே போதும். வெறுப்பு அவர்களுக்கு உயிர்மூச்சு போன்றது. வெறுக்க முடியாத போது அவ… read more
எனது புதிய வரலாற்று நாவல் “சத்ரபதி” இன்று வெளியீடு!
அன்பு வாசகர்களுக்கு வணக்கம். புத்தாண்டு வாழ்த்துக்கள்! வலைப்பூவில் நீங்கள் திங்கள் தோறும் படித்து வரும் வரலாற்று நாவல் “சத்ரபதி” இன்று அச்… read more
சத்ரபதி – 53
காலச்சக்கரம் மெல்லச் சுழன்றது. துகாராம் சில மாதங்களில் இறைவனடி சேர்ந்து விட்டார். ஆன்மீகத் தேடலை சிவாஜி தக்க வைத்துக் கொண்டே இல்லற வாழ்க்கையிலும… read more
சத்ரபதி – 52
சிவாஜி தன்னுடைய வீரர்கள் காலிப் பல்லக்குடனும், அனுப்பிய பரிசுப் பொருள்களுடனும் திரும்பி வந்ததைக் கண்டு துகாராமை அவர்களுக்குச் சந்திக்க முடியவில… read more
சத்ரபதி – 51
ஷாஹாஜி பயந்து கொண்டிருந்த விஷயத்தில் சிவாஜி தெளிவாகவும் எச்சரிக்கையாகவும் இருந்தான். ஷாஜஹானை இன்னொரு ஆதில்ஷாவாக அவன் அலட்சியமாய் நினைத்து விடவில… read more
சத்ரபதி -50
முகலாயச் சக்கரவர்த்தி ஷாஜஹானிடமிருந்து பீஜாப்பூர் வந்த தூதன் ஷாஹாஜி விஷயமாகத் தான் வந்திருக்கிறான் என்பதை ஆதில்ஷா சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்… read more
சத்ரபதி – 49
சிவாஜி ஆழ்ந்த ஆலோசனைக்குப் பின் ஒரு முடிவெடுத்தான். ஆதில்ஷாவுக்கு கொண்டானா கோட்டையையும், இன்னொரு கோட்டையையும் திரும்பத் தர முடிவு செய்து உடனடியாக… read more
சத்ரபதி – 48
தன்னைச் சுற்றி நாலாபுறமும் எழுப்பப்பட்டு வரும் சுவர்களைப் பணியாளர்கள் கட்டுவதாக ஷாஹாஜி நினைக்கவில்லை. ஒவ்வொரு கல்லாக விதியே எடுத்து வைப்பதாகவே அவ… read more
சத்ரபதி 47
சோதனைக் காலங்களில் தனிமை கொடுமையானது. அந்தத் தனிமை நாமாக ஏற்படுத்திக் கொள்ளாமல் விதியால் விதிக்கப்பட்டதாக இருக்கும் போது ஒவ்வொரு நிமிடமும் ஒரு… read more
சத்ரபதி 46
வஞ்சிக்கப்பட்டதை உணர்வதற்கு முன் ஷாஹாஜி இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தார். வெற்றி, தோல்விகளை வாழ்க்கையில் நிறைய பார்த்தவர் அவர். வஞ்சகம… read more
சத்ரபதி – 45
பல கூடைகளில் பழங்களும் பரிசுப் பொருள்களும் கொண்டு வந்து தன்னைச் சந்தித்த பாஜி கோர்படேயை ஷாஹாஜி சந்தேகிக்கவில்லை. புதிதாக ஒரு மேல்நிலையை எட்டியவர்… read more
சத்ரபதி- 44
ஷாஹாஜியை கைது செய்து தான் சிவாஜியைப் பயமுறுத்தி நிறுத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்த ஆதில்ஷா எப்படி அதை நடமுறைப்படுத்துவது என்று ஆலோசிக்க தனக… read more
சத்ரபதி – 43
“நம் கோட்டைக்கு அருகே சிவாஜி தங்கியிருக்கிறான் தலைவரே” என்று தலைமை அதிகாரி வந்து சொன்ன போது கோவல்கர் சாவந்த் நெஞ்சை ஏதோ அடைப்பது போல உணர்ந்தான். சி… read more
