Trailer
புதிய பதிவர்கள்
இன்றைய நாளின் பேரதிசயம்- காஸ்மிக் தூசி கவிதை
காஸ்மிக் தூசி இன்று காலை அலுவலகத்துக்குச் செல்லும் வழியில் ஒரு பேரதிசயம். அது என்ன என்று என்னால் விளக்கமாகச் சொல்ல இயலாது அதை நான் ஏன் கண்டேன்,… read more
சரவணன் அபி கவிதைகள்: நிகழும், பம்பை, காலடி
சரவணன் அபி நிகழும் நதி – 1: பம்பை நதி 2: காலடி நிகழும் கருந்திரை கீழிறங்கியது கண்முன் இருண்டு மறைந்தது ஒளி சூழ நின்ற மலையடுக்குகளுக்கிடையே அலையென மித… read more
ஆதவன் தருவான் உடலுக்கு உறுதி – கே. ராஜாராம் கவிதை
கே. ராஜாராம் நட்ட நடுப்பகலில் உச்சி வெயிலில் நடப்போர்க்கு வட்டத் திகிரி தருவான் வைட்டமின் D – ஏ சி கட்டடத்துள் வாழ்வதும் ஒரு வாழ்வா? இக்கால கட்ட… read more
காற்றுக் குமிழியாகவே- ஏ. நஸ்புள்ளாஹ் கவிதை
ஏ. நஸ்புள்ளாஹ் ♪ மேலும் அந்தக் கனவை நாட்பது வருடங்களாக எனக்குத் தெரியும். அதன் முகம் அதன் நிறம் எனதறையின் சுவரெங்கும் இன்னும் பழைய மாதிரியே பிரத்தியேக… read more
அக்கினிக் குஞ்சு- இரா. கவியரசு கவிதை
இரா. கவியரசு நன்றாகத் தூங்குகிறது நெருப்பு பற்றிப்பரவி கொன்று விழுங்கும் அதன் அசுர நாக்குகள் மழைச்சுவையில் மக்க ஆரம்பித்திருக்கின்றன மலைஉச்சியை உடைக்க… read more
உயிர்ப் பருக்கை -வருணன் கவிதை
வருணன் தசைகளின் இறுக்கம் தளர்த்தி தலைமயிர் பறித்து தாடைதனில் பதியனிட்டு விளையாடுகிறாள், காலக் குழந்தை. வளைகாப்பால் பூரித்த நாளைய தாயைப் போல தொந்தி சரி… read more
தடயம் – ஜே. பிரோஸ்கான் கவிதை
ஜே. பிரோஸ்கான் வனாந்தரத்தின் தனிமையை அடைந்திருந்தாய் அப்போது யௌவனத்தின் உயர் வெப்ப நிலையில் கணங்கள் நொடிந்தன. படுக்கையில் தனிமை பெரும் கொடுமை. ஆசை வேக… read more
வேலி – ராதாகிருஷ்ணன் சிறுகதை
ராதாகிருஷ்ணன் “இனியும் சுதாகரிக்காம இருந்தோம்னா அப்பறம் மொத்தமும் இல்லாம போயிடும்,” சந்திரானந்தாசாமி இப்படி சொன்னதும் கூடமே அதிர்ச்சி அடைந… read more
முற்றுப்புள்ளியுடன் முயல் வளைக்குள் ஒரு பயணம்- காலத்துகள் சிறுகதை
காலத்துகள் “நீ மிட் லைப் க்ரைசிஸ்ல சிக்கிட்டிருக்கேன்னு தோணுது,“ என்றார் பெரியவர் முற்றுப்புள்ளி. “ஸார்…” “பக்கத்து வீட்டுக்காரி கூட அப்பேர் வெச… read more
ஓயா அலை – கமல தேவி சிறுகதை
கமல தேவி பனி இன்னும் முழுமையாக விலகவில்லை. விடுதியில் பெரும்பாலும் அனைவரும் உறங்கிக் கொண்டிருக்க விஜி மதியை எழுப்பி, “நான் ஸ்கூலுக்கு போயிட்டு வரேங்க்… read more
நல்ல விபத்து!: சில குறிப்புகள்- பெரு. விஷ்ணுகுமார் கவிதை குறித்து வே. நி. சூர்யா
வே. நி. சூரியா இன்று இறப்பது அவ்வளவு விசேசம் 1 வீடுதிரும்ப நேரமானதால் எல்லோரின் முகமும் பதற்றமாக இருந்தது என்னை கண்டதும் ஆரத்தழுவிக்கொண்ட அப்பா போனவரு… read more
ப்ராஸ்ட்டின் ‘தி ரோட் நாட் டேக்கன்’ – கிளை பிரியும் வாசிப்புகள் – நம்பி கிருஷ்ணன்
நம்பி கிருஷ்ணன் ப்ராஸ்ட் எழுதிய கவிதைகளில் அதிக புகழ் பெற்ற கவிதை, நிச்சயம் அவரது ஆகச் சிறந்த கவிதைகளில் ஒன்றல்ல. மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட… read more
நான் சூரியன் – சார்ல்ஸ் காஸ்லே கவிதை, ராமலக்ஷ்மி தமிழாக்கம்
ராமலக்ஷ்மி நான் சூரியன், ஆனால் என்னைக் கண்டு கொள்ள மாட்டாய் நீ, நான் உனது கணவன், ஆனால் அதை ஒப்புக் கொள்ள மாட்டாய் நீ. நான் கைதி, ஆனால் என்னை விடுவிக்க… read more
ஜிஃப்ரி ஹாஸன் – மாயை
-ஜிஃப்ரி ஹாஸன் – விரலிடுக்கில் எரிந்து கொண்டிருக்கிறது சிகரெட். இடையிடையே உதடுகளுக்கு மாறுவதும் பின் விரல்களுக்குத் தாவுவதுமாய் அது மரணத்தைச் சுகிக்க… read more
இரா. கவியரசு- உள்ளாடைகள்
இரா கவியரசு காய்கின்றன உள்ளாடைகள் வெறியோடு அணிந்து பார்க்கிறது திரும்பத் திரும்ப அவிழ்க்கும் மனம் கனமுள்ள உடலைத் திணிக்கின்றன கண்கள் நிலைகுலைந்து சொட்… read more
