Trailer
சமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ் : மக்களவையில் சு.வெங்கடேசன் வாதம் !
சமஸ்கிருதப் பல்கலைக்கழகங்களின் மசோதா மக்களவையில் முன்வைக்கப்பட்ட போது. அதனை எதிர்த்தும், தமிழின் தொன்மை குறித்தும் தனது வாதங்களை சு.வெங்கடேசன் பதிவு ச… read more
குடியுரிமை திருத்தச் சட்டத்தை அசாம் எதிர்ப்பது ஏன் ?
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அசாம் உள்ளிட்டு பல வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் பற்றி எரிகிறது. அதற்கான காரணம் என்ன? விளக்குகிறது இப்பதிவு… read more
என்கவுண்டருக்கு எதிராகப் பேசினால் சுடச் சொல்லும் வக்கிரம் !
அடுத்தவர்களுக்காக விரல் நகத்தைக்கூட இழக்கக் தயாராக இல்லாத, ஒருமுறைகூட வீதியில் நின்று கை உயர்த்தாத நீதிமான்கள், மனித உரிமையாளர்களை சுடவேண்டும் என அரசம… read more
போலீசின் புனைகதை ஒருவரிடம் ஏற்படுத்திய மாற்றம் !
போலிசின் பொய் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட, ஒரு இசுலாமிய இளைஞரின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம் என்ன? விவரிக்கிறது இந்த உண்மைச் சம்பவம். The po… read more
குற்றமும் தண்டனையும் : உடனடி தீர்ப்பு கோரும் மனசாட்சிகளுக்கு ஒரு கேள்வி !
குற்றவாளிகளுக்கு ‘உடனடி தண்டனை’ வழங்கும் என்கவுண்டர் போலீசை கொண்டாடும் சமூகத்தின் மனசாட்சிக்கு, சில கேள்விகளை முன் வைக்கிறது இப்பதிவு. The post குற்… read more
சொந்த நிலத்தை ஏழை தலித் மக்களுக்கு வழங்கிய தோழர் பழனிசாமி !
ஆவணங்கள் முழுமையாக சேகரித்த பழனிசாமி தலித் என்ற காரணத்திற்காக வழங்கப்பட்ட அந்த நிலம், தலித் மக்களுக்கே சேர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். The… read more
ஹைதராபாத் போலி என்கவுண்டர் – தமிழ் ஃபேஸ்புக் கண்டனம்
ஹைதராபாத் என்கவுண்டரில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 4 பேரை போலி என்கவுண்டரில் கொன்ற தெலங்கானா போலீசையும் அதைக் கொண்டாடும் நடுத்தரவர்க்க மனநில… read more
தூக்கிலிடப்படும்போது கையில் கீதையை வைத்திருந்தாரா பகத் சிங் ?
“பகத் சிங் தூக்கிலிடப்படும்போது அவரது கையில் எந்தப் புத்தகமும் இல்லை. கைகள் கட்டப்பட்டிருந்தன.” ஆனால் அதை திரித்து, பகவத் கீதையை திணிக்கப்பார்க்கிறது… read more
நிர்மலா சீதாராமன் வெங்காயம் சாப்பிட மாட்டாராம் ! இதுல என்ன பெருமை … எருமை ?
நிர்மலா சீதாராமன் சொல்லும் உணவு அரசியல் வெறும் விலை குறித்தது அல்ல. அது இந்திய சாதிய அரசியல். - வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள். The post நிர்மலா சீதார… read more
கறி சாப்பிடாதே ! கோவை மாணவர்களிடம் சங்கிகள் விசமப் பிரச்சாரம் !
உண்ண உணவின்றி பள்ளியில் சத்துணவு உண்ணும் அரசுப் பள்ளி மாணவ மாணவிகளிடம், வீகன் டயட் என்ற பெயரில் விசத்தை கக்குகிறது இந்துத்துவ கும்பல். The post கறி ச… read more
மேட்டுப்பாளையம் : இது தீண்டாமைச் சுவர் இல்லை என்றால் வேறு எதுதான் தீண்டாமைச் சுவர் ?
கேடுகெட்ட சாதியுணர்ச்சி, சுத்த உணர்ச்சி, அழகுணர்ச்சியால் நரக வேதனை அனுபவித்து வந்த மக்கள் உடமைகளையும் உயிரையும் இழந்து உள்ளனர். The post மேட்டுப்பாளை… read more
உறவுகளுக்குள் திருமணம் செய்வதால் குறைபாட்டோடு பிறக்கும் குழந்தைகள் !
தாய் தந்தை ஆகிய இருவருமே நெருங்கிய ரத்த சொந்தங்களாக இருப்பதால் அவர்களிடம் மரபணுக்கோளாறுக்கான மரபணுக்கள் வெளிப்படாமல் இருந்த நோய்கள் அவர்களின் வாரிசுகள… read more
இலங்கை மண்சரிவு : நாம் ரண்பண்டாவை இழந்து விட்டோம் !
ரண்பண்டாவும், அவரது மகன் உட்பட அவரது முழுக் குடும்பமும் மண்சரிவில் புதைந்து மரணித்து விட்டனர். மரணித்தது ரண்பண்டா அல்ல. இந்த தேசத்தின் மொத்த மனசாட்சி… read more
ஆர்.எஸ்.எஸ் : இந்திய ஆன்மாவின் மீதான ஒரு அச்சுறுத்தல் ! – ஏ.ஜி. நூரனி
இன்றைய இந்தியாவின் மிகப் பெரும் அபாயமான ஆர்.எஸ்.எஸ். கும்பலின் வரலாற்றை விளக்குகிறார், மூத்த வழக்கறிஞர் ஏ.ஜி. நூரனி. நூலை வாங்கி படியுங்கள்... பகிருங்… read more
21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய பிரச்சினை !
இந்த நூற்றாண்டின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று இணையம். இணையத்தை மனிதர்கள் இயக்கிய காலம் போய் இன்று மனிதர்களை இணையம் இயக்குகிறது. The post 21-ம் நூற்ற… read more
பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு : நம்பிக்கையின் ஆட்சி !
இந்துத்துவக் கொள்கை முன் வைக்கப்பட்டு சுமார் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு அதன் தத்துவார்த்த வாரிசுகள் அதன் இலக்கை நோக்கி நாட்டைக் கொண்டு செல்லும் அவசரத்… read more
சர்வதேச ஆண்கள் தினம் | பெண்கள் இல்லாத ஊரில், ஆண்கள் சிறப்பாக வாழ இயலாது ! | ஃபரூக் அப்துல்லா
பெண் சிசு கொலைகள் : இந்த காலத்துலயுமா சார் இதெல்லாம் நடக்குது? என்று கேட்போருக்கு தான் இந்த செய்தியை பகிர்ந்துள்ளார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா. Th… read more
பாத்திமா படுகொலை : வளாகச் சூழல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் !
ஐ.ஐ.டி. மட்டுமல்ல மாணவத் தற்கொலை எங்கு நடந்தாலும் அது அநியாயம். ஐ.ஐ.டி. அரசுப் பணத்தில் நடக்கிறது. எனவே அச்சூழலின் அரசியல் பற்றிப் பேச மக்களுக்கு உரிம… read more
நள்ளிரவு 1.00 மணி, நானும் நர்ஸும் தனிமையில் | சிறுகதை
“ஆயிஷா...மங்காக்கு …?” மலர்ந்த முகமாக ஆயீஷா “டெலிவெரி ஆயிடுச்சுங்க மேடம். சிசேரியன் பண்ணி எடுத்துட்டாங்க. பொம்பள புள்ள. ரெண்டு பேரும் நல்லாருக்காங்க… read more
பாபர் மசூதி இடம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு ! | விடுதலை ராஜேந்திரன்
இந்தியாவில் அனேகமாக அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த தீர்ப்பை வரவேற்று விட்டன. ஆனால் இது சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா? என்ற கேள்விகளையும் நாம் எழ… read more
