Trailer
புதிய பதிவர்கள்
சேயோன் யாழ்வேந்தன் கவிதைகள்
நள்ளிரவில் சூரியன் உதிக்கும் வீடு இரண்டு ஷிஃப்ட் வேலைக்குப் பின் நள்ளிரவில் வீடு சேர்பவன் சூரியனை குண்டு பல்புக்குள் உதிக்கவிடுகிறான். தன்னை மலடாக்கிய உணவை இல்லாளுடன் கதை பேசியபடி உண்கிறான். ஆடு மாடுகளின் மேவு ஆத்தா அப்பனின் அன்றைய பிரச்னைகளை அலைக்கற்றை வழி விசாரித்து அறிகிறான். டிஜிட்டல் இந்தியாவின் வல்லசுரக் கனவோடு போட்டியிட முடியாமல் பின்தங்கும் கனவோடு உறங்கப் போகிறான் சூரியனை அணைத்துவிட்டு. தலைமுறை இடைவேளை “கோழி கூப்புட நாலு மணிக்கு நாலு தூத்தல் போட்டுச்சு மண்வாசமும் […]
Related Post(s):
எதிர்த்து நில் ! மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் !
ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என்று மொத்த நிதியையும் உண்டியல் ஏந்தி சாதாரண மக்களிடமிருந்து திரட்டுவதற்குரிய கால அவகாசம் தற்போது எமக்கு இல்லை. மாநாட்டு ந… read more
வைரமுத்து எழுதிய வர்மா படப் பாடல் வரிகள்!
அர்ஜூன் ரெட்டி என்கிற தெலுங்குப் படம் 2017-ல் வெளியாகி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் சந்தீப் வங்கா இயக்கிய… read more
ஆப்பத்திற்கு மாவு அரைக்கும் போது இதை கவனிக்கவும்! – சமையல் டிப்ஸ்
போளி தட்டும் போது வாழை இலையின் பின் பக்கமாகத் தட்டினால் இலை சுருங்காமல் போளி நன்றாக வரும். கொதிக்கும் பாலை உடனே உறை ஊற்ற வேண்டுமாயின் ஒரு துண்டு வாழைப… read more
பஞ்சாபைச் சேர்ந்த இளம்பெண் இந்தியாவின் முதலாவது பெண் விமானப் பொறியாளர்
புதுதில்லி: பஞ்சாபைச் சேர்ந்த இளம்பெண் ஹினா ஜெய்ஸ்வால் இந்தியாவின் முதலாவது பெண் விமானப் பொறியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். விமானப் படையில் உள்ள ஜ… read more
பெண்ணை, ஆண் தூக்கி சுமக்கும் போது அந்த பெண் என்ன நினைக்கிறாள் தெரியுமா?
பெண்ணை, ஆண் தூக்கி சுமக்கும் போது அந்த பெண் என்ன நினைக்கிறாள் தெரியுமா? பெண்ணை, ஆண் தூக்கி சுமக்கும் போது அந்த பெண் என்ன நினைக்கிறாள் தெரியுமா? வீட்டி… read more
பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது)
முந்தைய சோழநாட்டில் மன்னன் நகர்வலம் சென்று கிராமங்களில் சஞ்சாரம் செய்தபோது, வறட்சியான பகுதியில் சஞ்சாரம் செய்து வரும் ேபாது தனக்கு குடிக்க தண்ணீர் க… read more
காய்கறிகளை, இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது, ஏன் தெரியுமா?
காய்கறிகளை, இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது, ஏன் தெரியுமா? காய்கறிகளை, இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது, ஏன் தெரியுமா? இயற்கைன உயிர்ச் சத்துக்கள் யாவும்… read more
தேவை போர் அல்ல ! காதல் ! | காதலர் தின கேலிச்சித்திரங்கள்
முதலாளித்துவத்தின் எல்லைகளைக் கடந்து செல்லும் ஆற்றல் கொண்டது மனித குலத்தின் மீதான காதல்தான்.. The post தேவை போர் அல்ல ! காதல் ! | காதலர் தின கேலிச்ச… read more
வார்த்தைகளின் பலம் தெரியுமா உங்களுக்கு? – நம்பிக்கைக் கதை
அன்பான வார்த்தைகளைச் சொல்வதற்கு நாம் காசு எதுவும் செலவழிக்க வேண்டியதில்லை. ஆனால், அவை சம்பாதித்துக் கொடுப்பவையோ ஏராளம்’ – பிரெஞ்ச் கணிதவியலாளரும… read more
