Trailer
தலைவர்களை அளவுக்கு மீறி புகழக்கூடாது…!
இ.ஆர்.க.அருச்சுனன் எழுதிய, நடுத்தெரு நாராயணன்-திண்ணை வாரமலர் ‘பெரியோர் வாழ்வில் சுவையான சம்பவங்கள்’ நுாலிலிருந்து: நேருவின் புகழ், இந்தியா மற்றும் உலகெங்கும் உச்சிக்கு போய் கொண்டிருந்த சமயம், 1936ல், மேற்கு வங்க மாநில தலைநகர், கோல்கட்டாவில், ‘மாடர்ன் ரிவ்யூ’ பத்திரிகையில், சாணக்கியன் என்ற பெயரில் கட்டுரை ஒன்று வெளியாகி இருந்தது. அதில், ‘நேருவை, அளவுக்கு மீறி புகழ்வதன் மூலம், அவரை பெரிய சர்வாதிகாரியாக்கி விடக்கூடும்; அவர் இல்லாவிட்டால், வேறு ஆள் இல்லை என்ற நினைப்பை, அவர் அடைய செய்து […]
2
Related Post(s):
அய்யனார் விஸ்வநாத்தின் சிறுகதைத் தொகுதிக்கு எழுதிய முன்னுரை
முள்ளம்பன்றிகளின் விடுதிஅய்யனார் விஸ்வநாத்தின் சிறுகதைத் தொகுதிக்கு அடியேனின் முன்னுரை ’சிறுகதையில்தான் எல்லாவற்றையும் எழுதி முடித்தாயிற்றே, இனிமேல் எ… read more

1